பாலியல் தொழில் நடத்தியதாக கருமண்டபத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு செல்போன் மற்றும் இருபதாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக முஸ்தபா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!