ஆட்டோவில் மோதிய பேருந்து சாலையோரம் இருந்த பனைமரத்தில் மோதியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டிய சென்ற ருக்மணி படுக்காயமடைந்தார். முசிறிஅரசு மருத்துவமனையில் ருக்மணி சேர்க்க பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி ருக்மணி பலியானார். மேலும் ஆட்டோவில் பயணம் செய்த அலீமாபி உட்பட ஒன்பது பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
யுனெஸ்கோ மாநாடு.. 1400 பிரதிநிதிகள் பங்கேற்பு