அதேபோல் சம்பவம் நடந்த நேற்று பிரவீனாவிடம் அவர் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் வாய் தகராறு ஏற்பட்டு இரும்பு குழாயால் பிரவீனாவை தினேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பிரவீனாவை தாக்கிய கணவர் தினேஷை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?