அப்போது எதிரே வந்த கார் ஒன்று இவர்களுடைய பைக் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஜீவா வளர்மதி இருவரும் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான துறையூர் கீழக்கடை வீதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?