இதையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி திலகா பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் குறித்து ராஜமாணிக்கம் தா. பேட்டை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி