உடல் முழுவதும் தீப்பற்றிய நிலையில் கூக்குரல் இட்டு கத்திய அவரை அக்கம் பக்கத்தில் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தா. பேட்டை போலீசார் பெரியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Motivational Quotes Tamil