இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து துவாக்குடி மலை பெரியார் தெருவைச் சேர்ந்த லாரன்ஸ் பிரபு, திருச்சி தையக்கார தெருவைச் சேர்ந்த ரபிக் முகமது, திருவானைக்காவல் பிரம்ம தீர்த்தக்கரை நாலாவது பிரகாரம் உள்வீதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் பொன்மலை முன்னாள் ராணுவத்தினர் காலனி ராஜீவ் காந்தி நகர் நாலாவது தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய ராஜராஜன் என்பவரை தேடி வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி