இந்நிலையில் நேற்று (ஜனவரி 3) உயிரிழந்த நிலையில் அவர் உடல் கிடந்ததாக கரட்டாம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி ஹரிசுதன் அளித்த தகவலின் பேரில் புலிவலம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு