பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி நீதிமன்ற விசாரணையில் இருந்த மேற்படி வழக்கில் 25.03.2025-ம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால் வழக்கின் குற்றவாளி மணிகண்டன் என்பவருக்கு 366 (A) IPC க்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம் விதித்தும், 5 (l), 6 of Pocso act - 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50,000 அபராதம். அபராதம் கட்ட தவறும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் இதன்படி குற்றவாளிக்கு 30 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,00,000 ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்