அப்போது, அப்பகுதியில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலின் உள்ளே, இளஞ்சிறுவர் ஒருவர் கையில் இரும்புக் கம்பியுடன் நின்றிருந்ததை அறிந்த போலீசார், அவரை பிடித்து மேற்கொண்ட விசாரணையில், தொடர்ச்சியாக கோயில் உண்டியல்களை உடைத்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிந்த போலீசார், அவரிடமிருந்து ரூ. 7,400 பணத்தை பறிமுதல் செய்து, குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருச்சியிலுள்ள சிறுவர் குர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் - பாஜக அறிவிப்பு