அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த விசிக தலைவர் திருமாவளவன் நிர்வாகி பிரபாகரன் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2,20,000 நிதியுதவி அளித்தார். அதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்த பிரவீன்ராஜ் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைசெல்வன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி