குவாகம்: வரதராஜபெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

ஆண்டிமடம் அருகே குவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை வரதராஜபெருமாள் கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, புனிதத் தீர்த்தக்குளங்களை சிவாச்சாரியர்கள் தலைமை தாங்கி கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி