இதனை கண்காணித்து வந்த அவரது மனைவி தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரம்ப லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத் தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த நபரை, கைது செய்து சிறையில் அடைத்தனர்
தமிழகத்தில் குளிர் தொடரும்: அதிகாலை பனிப்பொழிவு