சுத்தமல்லி சிவன் கோவிலில் வருட கும்பாபிஷேகம்

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமையான சுகந்த குந்தலாம்பிகை சமேத சுந்தரேஸ்வரர் கோவிலில் இன்று வருட கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஹோம பூஜைகள் நடைபெற்ற பின் அனைத்து தெய்வங்களுக்கும் புனித நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. இதில் சுத்தமல்லி கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி