கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்தனர். மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருக்கும் இடத்திற்கே நேரில் சென்று அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு ஆணையிட்டார்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு