இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி மலர் வாலண்டினா, குற்றவாளி பால்ராஜ்க்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் குற்றவாளி 45 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு