நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அரசு தலைமை கொறடாவும், அதிமுக மாவட்ட செயலாளருமான தாமரை. எஸ். ராஜேந்திரன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடத்தில் எடுத்து கூறினார். அப்போது முன்னாள் எம். எல். ஏ ராமஜெயலிங்கம், மாவட்ட துணை செயலாளர் தங்க. பிச்சமுத்து மாவட்ட கவுன்சிலர் நல்லமுத்து, மாவட்ட விவசாய அணி செயலாளர் சிவகுனசேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு