மங்கள இசையுடன் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்த சுவாமிகளை திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று காலை 7.30 மணிக்கு மாரியம்மனுக்கு மங்கள இசையுடன் ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை ஊஞ்சல் தாலாட்டி மாரியம்மனை வணங்கி சென்றனர்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்