தீபாவளி பண்டிகை வரும் அக்.31-ஆம் தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, அக்.28 அன்று செல்லும் ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கியது. அக்.29 அன்று செல்லும் ரயில்களுக்கு திங்கள்கிழமையும் (ஜூலை 1), அக்.30-ஆம் தேதி செல்லும் ரயில்களுக்கு செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 2), அக்.31 செல்லும் ரயில்களுக்கு புதன்கிழமையும் (ஜூலை 3) முன்பதிவு தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஓசியில் மது கேட்டு பாரை சூறையாடிய கும்பல் (வீடியோ)