இதையடுத்த உபேந்திர திவேதி ராணுவ துணை தளபதியாக இன்று(19-ம் தேதி) அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் டில்லி போர்வீரர்கள் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.மனேஜ் பாண்டே ஒய்வு பெற்றவுடன் உபேந்திரா திவேதி ராணுவ தலைமை தளபதியாக தேர்வாகலாம் எனவும் கூறப்படுகிறது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு