மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏப்., 12 முதல் 25ஆம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகளை மூடப்போவதாக உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். பாஸ்பரஸ், குளோரைடு, மெழுகு, அட்டை, காகிதம் உள்ளிட்ட பொருட்கள் விலை உயர்ந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை