ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பாலைவனத்தின் நடுவே சிக்கி தவித்த சிவா தன்னுடைய நிலை பற்றி வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். தெலுங்கு தேசம் கட்சியின் வெளிமாநில அணியினர் அவரை தொடர்பு கொண்டு குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்டு இந்தியா அனுப்பிவைக்கப்பட்டார்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ