பெங்களூருவில் அமேசான் நிறுவனம் தனது புதிய அலுவலகத்தை அமைத்துள்ளதை தொடர்ந்து, அப்பகுதியின் ரியல் எஸ்டேட் மதிப்பு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாவது மகிழ்ச்சி அளித்தாலும், வாடகை மற்றும் சொத்து விலைகள் விண்ணை தொடுவதால் சாமானிய மக்கள் கவலையடைந்துள்ளனர். இந்த திடீர் வர்த்தக வளர்ச்சியால் பெங்களூருவின் நிலச்சந்தை பெரும் மாற்றத்தை சந்தித்து வருவதாக பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நன்றி:ZeeTamilNews