கார் மீது விழுந்த கண்டைனர்.. உடல் நசுங்கி பலியான இளைஞர்

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே ஓடும் லாரியில் இருந்து கண்டெய்னர் ரேக் கார் மீது கவிழ்ந்து 32 வயது மென்பொருள் பொறியாளர் அனுதீபக் என்பவர் உயிரிழந்தார். உன்னால் சென்ற பைக் மீது மோதுவதை தவிர்க்க லாரி திடீரென திருப்பியதால் விபத்து ஏற்பட்டது. கனரக ரேக் காரை நசுக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி