புதன்கிழமை காலை, மிருகக்காட்சிசாலையின் ஊழியர்கள் அனைத்து கதவுகளையும் சோதனை செய்தபோது புலியின் பாதம் அங்குள்ள மண் தரையில் இருந்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். புலி சிக்கிய நபர் யார்? என்பது குறித்தும், புலி எப்படி வெளியே வந்தது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: இன்று தீர்ப்பு