சந்தையில் வெங்காய வரத்து அதிகரித்ததாலும், தேவை குறைந்ததாலும் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாத சூழல்ல நிலவுகிறது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது