ராஜ்யசபா தேர்தல் - 6 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு

மாநிலங்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக சார்பில் வேட்புமனுத்தாக்கல் செய்த 6 எம்பிக்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக வேட்பாளர்கள் பி. வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா மற்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. மேலும், அதிமுக சார்பில் தனபால், இன்பதுரை ஆகியோரின் மனுக்களும் ஏற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, 6 பேரும் போட்டியின்றி தேர்வானதாக 12ஆம் தேதி மாலை 3 மணிக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி