அதோனி மண்டலம் ஜாலிமஞ்சி கிராஸில் பகுதியில் அரசுப் பேருந்து இரண்டு பைக்குகள் மீது மோதியது. இந்த விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பைக்குகள் மீது மோதிய பேருந்து கர்நாடகாவை சேர்ந்தது என தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இடதுசாரி கூட்டணி தோல்வி.. மீசையை வழித்த தொண்டர்