ஆந்திராவில் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், தெலங்கானாவில் 17 மக்களவைத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு மையத்தில் காலையிலேயே மக்கள் திரண்டு வந்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்