சென்ட்ரல் வங்கியில் 4,500 பணியிடங்கள் - டிகிரி இருந்தால் போதும்

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 2025–26ஆம் ஆண்டுக்கான தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேசிய அளவில் மொத்தம் 4,500 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழ் மொழி அறிவை வைத்திருக்க வேண்டும். தேர்வானவர்களுக்கு மாதம் ரூ.15,000 உதவித்தொகை வழங்கப்படும். விண்ணப்பிக்க https://nats.education.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தொடர்புடைய செய்தி