அரசு பள்ளி ஆசிரியர் மீது 43 மாணவிகள் பாலியல் புகார்

தஞ்சாவூர் மாவட்டம் பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரின் பேரில் சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையில் முத்துக்குமரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி