அந்தப் பெண், ஹோஸ்துர்க் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்ட மற்றொரு போக்சோ வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். சிறுவன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்தார் அமைச்சர் வெங்கடரமணன்