தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்

தமிழ்நாட்டில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், 9 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விழுப்புரம் ஆட்சியராக ஷேக் அப்துல் ரகுமான், திருப்பத்தூர் ஆட்சியராக மோகனச்சந்திரன், திருவள்ளூர் ஆட்சியராக பிரதாப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல்லுக்கு சரவணன், திருவண்ணாமலைக்கு தர்பகராஜ், நெல்லைக்கு சுகுமார், திருவாரூருக்கு சிவசெளந்தரவள்ளி ஆகியோரை ஆட்சியராக அரசு நியமித்துள்ளது.

தொடர்புடைய செய்தி