சிறுமி உடனடியாக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நேற்று (மார்ச் 15) சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு