விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த வட மாநில தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். விவசாய தோட்டத்தில் வைத்து பட்டாசு தயாரித்து வந்த போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், விபத்து குறித்து கூடுதல் தகவல் சேகரித்து வருகின்றனர்.
நன்றி: சன் செய்திகள்