இன்று காலை டெர்கான் அருகே பலிஜான் என்ற இடத்தில் 45 பேருடன் சென்ற பேருந்து சரக்கு வாகனம் மீது மோதியதில் இந்த விபத்து நடந்ததாக கோலாகாட் காவல் கண்காணிப்பாளர் ராஜேன் சிங் தெரிவித்தார். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. நான்கு வழிச்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்ததால், தவறான பக்கத்தில் இருந்து லாரி வந்து கொண்டிருந்தது. பேருந்து சரியான பாதையில் சென்றது. பனிமூட்டம் இந்த விபத்திற்கு முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்