மயங்கி விழுந்து வாலிபர் பலி

64பார்த்தது
மயங்கி விழுந்து வாலிபர் பலி
"பூண்டி ஒன்றியம், சீத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் திருமாவளவன், 28. நேற்று முன்தினம் மாலை நடந்து சென்ற இவர் திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.

அக்கம் பக்கம் இருந்தவர்கள் கச்சூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

தொடர்புடைய செய்தி