ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் வி. சி. க சாலை மறியல்

58பார்த்தது
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பி எஸ் பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து திண்டிவனம் மேம்பாலம் கீழ்ப்பகுதியில் சாலை மறியல் விடுதலை சிறுத்தை கட்சியினர் திடீர் சாலை மறியல்




பி எஸ் பி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று சென்னை பெரம்பலூரில் கொலை செய்யப்பட்டார் இதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர் இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக அக்கட்சியின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் திலீபன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் மார்க்கமாக சென்ற வாகனங்கள் போக்குவரத்தில் சிக்கின போலீசார் உடனடியாக மாற்றுப் பாதையில் வாகனத்தை திருப்பி அனுப்பினர் திண்டிவனம் போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you