ராணிப்பேட்டையில் 4 குழந்தை திருமணம் நிறுத்தம்!

78பார்த்தது
ராணிப்பேட்டையில் 4 குழந்தை திருமணம் நிறுத்தம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகளுக்கு குழந்தை திருமணம் நடைபெறுவதாக மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவட்ட சமூக அலுவலர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 4 சிறுமிகளின் திருமணத்தையும் தடுத்து நிறுத்தி, பெற்றோர்களுக்கும் அறிவுரை வழங்கினர். தொடர்ந்து, 4 சிறுமிகளும் வேலூர் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Job Suitcase

Jobs near you