குடியாத்தம்: பிடிஒ அலுவலகத்தில் அதிகாரிகள் வெளிநடப்பு!

67பார்த்தது
விருதுநகர் நரிக்குடி ஒன்றிய பிடிஓ மற்றும் உதவி பொறியாளர் ஆகியோரை மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனை ரத்து செய்யக்கோரி, குடியாத்தம் பி. டி. ஓ அலுவலக பணியாளர்கள் இன்று மாலைபணியை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகப் பணிகள் பாதிப்படைந்தது. மேலும் இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you