கள்ளச் சந்தையில் மது விற்பனை குறித்து போலீசார் ஆய்வு!

566பார்த்தது
கள்ளச் சந்தையில் மது விற்பனை குறித்து போலீசார் ஆய்வு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்யப்படுகிறதா என போலீசார் டாஸ்மார்க் பார்கள் மற்றும் கடைகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர். மகாவீரர் ஜெயந்தியை ஒட்டி மதுபான கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் தாராபுரத்தில் உள்ள பல்வேறு டாஸ்மார்க் கடைகளை ஆய்வு செய்தனர்.
Job Suitcase

Jobs near you