விவசாயிகள் மாநில குழு கூட்டத்தில் அதிகாரிகள்

51பார்த்தது
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம் நடைபெற்றது
இதில் அகில இந்திய பொதுச் செயலாளர் விஜி கிருஷ்ணன் மற்றும் மாநில தலைவர் பெ. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர் பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் சண்முகம்
பல லட்சம் மக்களை பாதிக்கும் யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்றும்
பரந்தூர் விமான நிலையம் அமைவதை மறுபரீசீலனை செய்ய வேண்டும்
தடையின்றி மின் இணைப்பு வழங்கிட வேண்டும் மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக 14 மணி நேரம் வழங்க வேண்டும் வனவிலங்குகளால் ஏற்படும் உயிர் சேதம் பயிர் சேதம் போன்றவற்றிற்கு உரிய இழப்பீடு வழங்கிட கோரி மாநிலம் தழுவி ஆர்ப்பாட்டம் வருகிற ஜூலை 22 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என அவர் தெரிவித்தார். மாநில குழு கூட்டத்தில் விவசாய சங்க முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்
Job Suitcase

Jobs near you