பெண்ணிடம் அத்துமீறிய நபர் கைது
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உகந்தான்பட்டியை சேர்ந்த சேகர் (36) அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த்தோடு மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் சீதபற்பநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சேகரை இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டனர்.