பஞ்சமி தினத்தை முன்னிட்டு பஞ்சரத்தின இசை நிகழ்ச்சி

60பார்த்தது
பஞ்சமி தினத்தை முன்னிட்டு பஞ்சரத்தின இசை நிகழ்ச்சி
திருவையாறு சத்குரு தியாகராஜர் சுவாமியின் பஞ்சமி தினத்தை முன்னிட்டு பஞ்சரத்தின இசை நிகழ்ச்சி

திருவையாறு சத்குரு தியாகபிரும்மம் தியாகராஜர் ஜீவசமாதியில் பஞ்சமி தினத்தை முன்னிட்டு கோவை மிருதங்க வித்துவான் மணி, சங்கீத வித்வான் பார்வதி மற்றும் குழுவினர் பஞ்ச ரத்தின கீர்த்தனைகள் மற்றும் உற்சவ சம்பிரதாய கீர்த்தனைகள் பாடி ஸ்ரீ தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். சத்குருதியாக பிரும்மத்தின் பரம்பரை பூஜகர் தியாகராஜ சர்மா சுவாமிக்கு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபரதாரனைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.