வேளாண் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு பயிற்சி

83பார்த்தது
வேளாண் கல்லூரி மாணவர்கள் கள ஆய்வு பயிற்சி
வாழப்பாடி அருகே காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சி சேசன்சாவடியில், வனத்துறையின் வன ஆராய்ச்சி மையம் இயங்கி வருகிறது. வாழப்பாடி வட்டாரத்தில் முகாமிட்டுள்ள முசிறி எம்ஐடி தனியார் வேளாண் கல்லூரி மாணவிகள், சாருஹரிதா, தர்ஷினி, புவனலஷ்மி, தீபிகா, தீபிகா, தனலட்சுமி, தீபஸ்ரீ, பர்ஜானாபானு ஆகியோர் கொண்ட குழுவினர். இன்று சேசன்சாவடி வன ஆராய்ச்சி மையத்தில் களஆய்வு பயிற்சி பெற்றனர்.

தொடர்புடைய செய்தி