நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பல இடங்களில் பரவலாக மழையும் ஒருசில இடங்களில் பலத்த கனமழையும் பெய்தது இதனை தொடர்ந்து இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக இன்று வெளுத்து வாங்கிய கனமழை. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.