இராசிபுரம்: சமுதாயக்கூடம் கட்டும் பணி - ஆட்சியர் ஆய்வு

78பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் உமா நேரடி கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இதனை தொடர்ந்து நேற்று பிப். 5 நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் வட்டம் அணைப்பாளையத்தில் புதிதாக சமுதாயக்கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி