மீனாட்சிப்பேட்டை கிராம மக்களுக்கு அழைப்பு விடுப்பு

52பார்த்தது
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் தெற்கு தெருவில் எழுந்தருளியுள்ள சக்திமிகு முத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிலையில் இன்று மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பொது மக்களுக்கு தண்டோரா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you