வால்பாறை இந்தியன் வங்கி அருகில் மக்களை அச்சுறுத்திய பாம்பு.

53பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதிக்கு உட்பட்ட இந்தியன் வங்கி முன்பு என்று பொதுமக்களுக்கு போக்கு காட்டி வந்துள்ள கட்டுவிரியன் பாம்பு வால்பாறை தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு.
பாம்பை பிடிக்கப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது பட்டப் பகலில் உலா வரும் கட்டுவிரியன் பாம்பு பொதுமக்கள் இந்தியன் வங்கி வரும் வழியில் பாம்பை பார்த்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Job Suitcase

Jobs near you