நீர்வழிப்பாதை அகற்றாமல் திரும்பி சென்ற வருவாய் துறையினர்

76பார்த்தது
நீர்வழிப்பாதை அகற்றாமல் திரும்பி சென்ற வருவாய் துறையினர்
தீத்திப்பாளையம் அடுத்த பீட்டுபள்ளம் பகுதியில் 2. 5 ஏக்கரில் செல்லும் நீர் வழி பாதை அடைப்பு என புகார்
தொழில் நிறுவனங்கள் வண்டி பாதையை ஆக்கிரமிப்பு
நீர் வழிப்பாதை மட்டுமின்றி 200 வருட பழமையான சங்கிலி கருப்பராயன் கோயிலுக்கு செல்லும் நீர் வழி பாதையும் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார்

ஏற்கனவே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த
இந்த நிலையிலே, வருவாய் துறை நோட்டிஸ் தந்த நிலையில், இன்று ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற இடத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம்

நிலம் முன்னதாக அளந்த நிலையில், மீண்டும் நிலத்தை அளக்க வலியுறுத்தி காரசார வாதம்
பேரூர் வருவாய் துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் திரும்பி சென்றனர்
Job Suitcase

Jobs near you